இந்திரனுக்கு இடத்தில் சுவர்க்கத்தில் ஆசை எனக்கு அது இல்லை என்றார் கீழ் இந்திரனுக்கு சாகா வரம் ஆசை எனக்கு அது இல்லை என்கிறார் இதில் அவனுக்கு இரந்து நிலை நிறுத்தினாய் தேவ ஜாதிக்கு சாகா வரம் – உப்புச் சாறு கொடுத்தாய் அப்படி தேக சாபல்யம் இல்லை இந்த நன்மையையும் உன்னாலே வந்தது
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும்