தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய் நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-
பதவுரை
தோய்த்த தண் தயிர்–தோய்த்த தண் தயிர் வெண்ணெய்–வெண்ணையையும் பால்–பாலையும் உடன் உண்டலும்–ஒரே காலத்திலே அமுது செய்தவளவில் ஆய்ச்சி–யசோதைப்