மாயன் அன்று ஓதிய வாக்கு -ஸ்ரீ கீதாச்சார்யன் -உபநிஷத் பசுவைக் கறந்து அருளிச் செய்த ஸ்ரீ கீதாம்ருதம் -அலைவலை-பஹு ஜல்பிகம் -சொல்லலாமோ –
மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய பார்த்தன் சிலை வளைய திண் தேர் மேல் முன்னிற்ற செங்கண் அலைவலை வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் – 2-1 2- –
பதவுரை
மலை புரை–மலையை