(கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான், பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான்,-சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை, என் நினைந்து போக்குவர் இப் போது.– இப்போது சம்சாரிகளைப் பார்த்து ஆழ்வார்கள் நினைக்க விரகு கேட்டால் -ஆழ்வார்கள் மறக்க விரகு இல்லையே என்பார்களே-
மறக்கவே முடியாதே –மறக்க விரகு குருகை காவல் அப்பன் அருளிய வார்த்தை –
துஞ்சா முனிவரும்