இந்த உபதேச ரத்தின மாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார்
– எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச்
சதிராக வாழ்ந்திடுவர் தாம்