verse 74

மன்னுயிர்காள் இங்கே மணவாள மாமுனிவன்

பொன்னடியாம் செங்கமலப் போதுகளை – உன்னிச்

சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மைக்

கரத்தாலே தீண்டல் கடன்

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo