பூருவாசாரியர்கள் போதம் அனுட்டானங்கள்
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி
– இருள்
தருமா ஞாலத்தே இன்பம் உற்று வாழும் தெருள்
தருமா தேசிகனைச் சேர்ந்து