verse 72

பூருவாசாரியர்கள் போதம் அனுட்டானங்கள்

கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி

– இருள்

தருமா ஞாலத்தே இன்பம் உற்று வாழும் தெருள்

தருமா தேசிகனைச் சேர்ந்து

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo