verse 71

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு

பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே

– தன் நெஞ்சில்

தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேசவர

வாற்றதென்பர் மூர்க்கர் ஆவார்

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo