தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது அவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள்
– அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி ஆசாரியனைப்
பிரிந்திருப்பார் ஆர் மனமே பேசு