ஆசாரியன் செய்த உபகாரமானவது
தூய்தாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல்
– தேசாந்தரத்தில்
இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏதறியோம் யாம்