verse 63

ஆசாரியன் செய்த உபகாரமானவது

தூய்தாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல்

– தேசாந்தரத்தில்

இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது

இருத்தல் இனி ஏதறியோம் யாம்

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo