ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை
– ஆசையுடன்
நோக்குமவன் என்னும் நுண்ணறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம்