உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன்
வைய குரு முன்னம் வாய் மொழிந்த
– செய்ய கலையாம்
வசன பூடணத்தின் ஆழ்பொருளை கற்றதனுக்காம்
நிலையில் நில்லும் அறிந்து