verse 55

ஆர் வசன பூடணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார்

ஆரது சொல் நேரில் அனுட்டிப்பார்

– ஓரொருவர்

உண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும்

அண்டாததன்றோ அது

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo