தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தை தன்னில்
மாசறவே ஊன்ற மனனம் செய்து
– ஆசரிக்க
வல்லார்கள் தாம் வசன பூடணத்தின் வான் பொருளைக்
கல்லாததென்னோ கவர்ந்து