முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு
– மின்னணியாச்
சேரச் சமைத்தவரே சீர் வசன பூடணமென்னும்
பேர் இக்கலைக்கு இட்டார் பின்