துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம் உகப்பால்
என்ன உலகாரியனோ என்றுரைக்கப்
– பின்னை
உலகாரியன் என்னும் பேர் நம்பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றதென்றும் மேல்