பின்னை வடக்குத் திருவீதிப் பிள்ளை அன்பால்
அன்ன திருநாமத்தை ஆதரித்து
– மன்னு புகழ்
மைந்தர்க்குச் சாற்றுகையால் வந்து பரந்தது எங்கும்
இந்தத் திருநாமம் இங்கு