நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பர் அவரவர் தம் ஏற்றத்தால்
– அன்புடையோர்
சாற்று திருநாமங்கள் தான் என்று நன்னெஞ்சே
ஏத்ததனைச் சொல்லு நீ இன்று