verse 49

ஆங்கவர் பால் பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை

தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில்

– பாங்குடனே

நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்

மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo