ஆங்கவர் பால் பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில்
– பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு