சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுது
ஏரார் தமிழ் வேதத்து ஈடு தனை
– தாரும் என
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தாம் கொடுத்தார் பின் அதனைத் தான்