verse 48

சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுது

ஏரார் தமிழ் வேதத்து ஈடு தனை

– தாரும் என

வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்

தாம் கொடுத்தார் பின் அதனைத் தான்

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo