நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்கும் இல்லையே
– தம் சீரால்
வைய குருவின் தம்பி மன்னு மணவாள முனி
செய்யுமவை தாமும் சில