தம் சீரை ஞானியர்கள் தாம் புகழும் வேதாந்தி
நஞ்சீயர் தாம் பட்டர் நல்லருளால்
– எஞ்சாத
ஆர்வமுடன் மாறன் மறைப் பொருளை ஆய்ந்துரைத்தது
ஏர் ஒன்பதினாயிரம்