நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட
பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால்
– இன்பா
வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது
இருபத்து நாலாயிரம்