verse 41

தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப் பிரான்

பிள்ளான் எதிராசர் பேரருளால்

– உள்ளாரும்

அன்புடனே மாறன் மறைப் பொருளை அன்றுரைத்தது

இன்ப மிகு ஆறாயிரம்

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo