தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப் பிரான்
பிள்ளான் எதிராசர் பேரருளால்
– உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப் பொருளை அன்றுரைத்தது
இன்ப மிகு ஆறாயிரம்