verse 40

முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும்

அந்த வியாக்கியைகள் அன்றாகில்

– அந்தோ

திருவாய்மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல

குருவார் இக்காலம் நெஞ்சே கூறு

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo