verse 34

ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம்

தாழ்வாதும் இன்றி அவை தாம் வளர்த்தோர்

– ஏழ் பாரும்

உய்ய அவர்கள் செய்த வியாக்கியைகள் உள்ளதெல்லாம்

வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo