verse 35

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்

தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் வீழ்வார்கள்

என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ அவர் பால்

சென்றணுகக் கூசித் திரி

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo