verse 33

சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளூர்

ஏரார் பெரும்பூதூர் என்னும் இவை

– பாரில்

மதியாரும் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார்

எதிராசர் தோன்றிய ஊர் இங்கு

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo