சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளூர்
ஏரார் பெரும்பூதூர் என்னும் இவை
– பாரில்
மதியாரும் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார்
எதிராசர் தோன்றிய ஊர் இங்கு