நிவர்த்தக ஸ்வரூபத்தைச் சொல்லி, நிவர்த்யங்கள் உன்னை வந்த மேலிடாதென்று சொல்லி, உனக்கு சோகநிமித்தம் இல்லைகாண் என்கிறான்.