மாசுச: - "நீ உன் கார்யத்திலே அதிகரியாமையாலும், நான் உன் கார்யத்திலே அதிகரித்துக் கொண்டு போருகையாலும், உனக்கு சோகநிமித்தம் இல்லை காண்" என்று அவனுடைய சோக நிவ்ருத்தியை பண்ணிக் கொடுக்கிறான்.