நண்ணாதார் மெய்யிலூன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமாநித்வாதிகள் விஞ்சின ப்ரணிபாதாபிவாதந பரிப்ரச்ந ஸேவாபரர்க்கு உளங்கொள் பேசுமளவன் றென்னும் அர்த்தத்தை வம்மின் விரோத மீனச்சொல் எவ்வுயிர்க்கு மறியவென்று அடைவுகெட அதபஸ்கர்க்கு உபதேசிக்கிறது ஞாலத்தார் பந்தபுத்தியும் அநர்த்தங்கண்டு
ஆற்றாமையும் மிக்க க்ருபையுமிறே.