இருள் துயக்கு மயக்கு மறப்பென்கிற அநுதய ஸம்சய விபர்யய விஸ்ம்ருதிகளற்று மலர்மிசை யெழுகிற ஞானத்தைக் காதலன்பு வேட்கை அவாவென்னும் ஸங்க காமாநுராக ஸ்நேஹாத்யவஸ்தா நாமங்களோடே பரமபக்தி தசையாக்குகை.