The Heroine Addresses the Ocean, Saying it Obstructs the Chariot's Path.
தலைவி கடலை நோக்கித் தேர்வழி தூரல் என்றல்
2494 இருள்விரிந்தாலன்ன * மாநீர்த்திரைகொண்டுவாழியரோ
இருள்பிரிந்தாரன்பர் தேர்வழிதூரல் * அரவணைமேல்
இருள்விரிநீலக்கருநாயிறுசுடர்கால்வதுபோல்
இருள்விரிசோதிப் * பெருமானுறையுமெறிகடலே!