The Heroine Speaks in Wonder of the Darkness.
தலைவி இருள் வியந்து உரைத்தல்
2493 பலபலவூழிகளாயிடும் * அன்றியோர்நாழிகையைப்
பலபலகூறிட்டகூறாயிடும் * கண்ணன்விண்ணனையாய்!
பலபலநாளன்பர்கூடிலும்நீங்கிலும்யாம்மெலிதும்
பலபலசூழலுடைத்து * அம்ம! வாழிஇப்பாயிருளே.
Your browser does not support the audio element.
audio