TVT 16

The Heroine Speaks in Wonder of the Darkness.

தலைவி இருள் வியந்து உரைத்தல்

2493 பலபலவூழிகளாயிடும் * அன்றியோர்நாழிகையைப்

பலபலகூறிட்டகூறாயிடும் * கண்ணன்விண்ணனையாய்!

பலபலநாளன்பர்கூடிலும்நீங்கிலும்யாம்மெலிதும்

பலபலசூழலுடைத்து * அம்ம! வாழிஇப்பாயிருளே.

Text size