ஸ்ரீ ஆறாயிரப்படி —
ஒன்பதாம் பத்தில் முதல் திருவாய் மொழியில் –எம்பெருமான் -பாகவத சேஷத்வ பர்யந்தமான நிரதிசய புருஷார்த்த மானத்தைக் காட்டிக் கொடுத்தமஹா உபகாரத்தை அனுசந்தித்து மிகவும் ப்ரீதரான ஆழ்வார் இப்படி உபகாரகனானவனேஆத்மாவுக்கு நிருபாதிக பந்துவாகவும் ப்ராப்ய பிராப்பகங்கள் எல்லாம்