To Be Enslaved to Our Lord and Be Saved is Bliss.
எம்பெருமானுக்கு ஆட்பட்டு உய்வதே இன்பம்
3677 சதுரமென்றுதம்மைத்தாமே சம்மதித்தின்மொழியார் *
மதுரபோகம்துற்றவரே வைகிமற்றொன்றுறுவர் *
அதிர்கொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப் பிறந்தாற்கு *
எதிர்கொளாளாயுய்யலல்லால் இல்லைகண்டீரின்பமே.