The One Born in North Mathurā is Our Protection.
வடமதுரைப் பிறந்தவனே நமக்குக் காவல்
3675 பொருள்கையுண்டாய்ச்செல்லக்காணில் போற்றியென் றேற்றெழுவர் *
இருள்கொள்துன்பத்தின்மைகாணில் என்னே! என்பாருமில்லை *
மருள்கொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப் பிறந்தாற்கு *
அருள்கொளாளாயுய்யலல்லால் இல்லைகண்டீரரணே.