TVM 9.1.3

The One Born in North Mathurā is Our Protection.

வடமதுரைப் பிறந்தவனே நமக்குக் காவல்

3675 பொருள்கையுண்டாய்ச்செல்லக்காணில் போற்றியென் றேற்றெழுவர் *

இருள்கொள்துன்பத்தின்மைகாணில் என்னே! என்பாருமில்லை *

மருள்கொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப் பிறந்தாற்கு *

அருள்கொளாளாயுய்யலல்லால் இல்லைகண்டீரரணே.

Text size