Those Who Recite These Verses are Benefactors.
இவற்றைப் படித்தோரே உபகாரகர்
3683 ஆதுமில்லைமற்றவனில் என்றதுவேதுணிந்து *
தாதுசேர்தோள்கண்ணனை குருகூர்ச்சடகோபன் சொன்ன *
தீதிலாதவொண்தமிழ்கள் இவையாயிரத்துள்இப்பத்தும் *
ஓதவல்லபிராக்கள் நம்மையாளுடையார்கள்பண்டே. (2)