It is a Great Thing to Surrender While Speaking Kaṇṇaṉ's Glory.
கண்ணன் புகழ் பேசிச் சரணடைதலே பெருமை
3676 அரணமாவரற்றகாலைக்கு என்றென்றமைக்கப்பட்டார் *
இரணங்கொண்டதெப்பர்ஆவர் இன்றியிட்டாலும் அஃதே *
வருணித்தென்னே? வடமதுரைப்பிறந்தவன்வண்புகழே *
சரணென்றுய்யப்போகலல்லால் இல்லைகண்டீர்சதிரே.