Learning the Glorious Qualities of Kaṇṇaṉ is a Virtue.
கண்ணன் சீர் கற்றலே குணம்
3679 மற்றொன்றில்லைசுருங்கச்சொன்னோம் மாநிலத்தெவ்வுயிர்க்கும் *
சிற்றவேண்டாசிந்திப்பேயமையும் கண்டீர்களந்தோ! *
குற்றமன்றுஎங்கள்பெற்றத்தாயன் வடமதுரைப்பிறந்தான் *
குற்றமில்சீர்கற்று வைகல்வாழ்தல்கண்டீர்குணமே.