TVM 9.1.6

Reciting the Glory of Kaṇṇaṉ is the Path to Salvation.

கண்ணனின் புகழைக் கூறுவதே உய்யும் வழி

3678 இல்லைகண்டீரின்பமந்தோ! உள்ளதுநினையாதே *

தொல்லையார்களெத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார்? *

மல்லைமூதூர் வடமதுரைப்பிறந்தவன்வண்புகழே *

சொல்லியுய்யப்போகலல்லால் மற்றொன்றில்லைசுருக்கே.

Text size