I Attained Bliss by Worshipping the Holy Feet of Devotees.
பக்தர்களின் திருவடி வணங்கி இன்பம் பெற்றேன்
3663 வியன்மூவுலகுபெறினும் போய்த்தானேதானேயானாலும் *
புயல்மேகம்போல்திருமேனியம்மான் புனைபூங்கழலடிக்கீழ் *
சயமேயடிமைதலைநின்றார் திருத்தாள்வணங்கி * இம்மையே
பயனேயின்பம்யான்பெற்றது உறுமோபாவியேனுக்கே?