The Holy Feet of the Devotees of Tirumāl are My Refuge.
திருமால் அடியார்களின் திருவடிகளே சரணம்
3662 நெடுமாற்கடிமைசெய்வேன்போல் அவனைக்கருதவஞ்சித்து *
தடுமாற்றற்றதீக்கதிகள் முற்றும்தவிர்ந்தசதிர்நினைந்தால் *
கொடுமாவினையேன்அவனடியாரடியே கூடுமிதுவல்லால் *
விடுமாறென்பதென்? அந்தோ! வியன்மூவுலகு பெறினுமே. (2)