O Narasiṁha! Grant Us Your Vision.
நரசிம்மா! எங்களுக்குக் காட்சி தா
3565 எடுத்தபேராளன்நந்தகோபன்தன்
இன்னுயிர்ச்சிறுவனே! * அசோதைக்கு
அடுத்தபேரின்பக்குலவிளங்களிறே!
அடியனேன்பெரியவம்மானே! *
கடுத்தபோரவுணனுடலிருபிளவாக்
கையுகிராண்டவெங்கடலே? *
அடுத்ததோருருவாய்இன்றுநீவாராய்
எங்ஙனம்தேறுவருமரே?