TVM 7.5.9

Everyone Must Become a Servant to Lord Kaṇṇa.

கண்ணபிரானுக்கே யாவரும் அடிமையாகவேண்டும்

3505 மாயமறிபவர் மாயவற்காளன்றியாவரோ? *

தாயஞ்செறுமொருநூற்றுவர்மங்க ஓரைவர்க்காய் *

தேசமறியவோர்சாரதியாய்ச்சென்று சேனையை

நாசஞ்செய்திட்டு * நடந்தநல்வார்த்தையறிந்துமே.

Text size