TVM 7.5.8

One Must Speak Only of the Divine Qualities of the Lord.

பகவானின் திருக்குணங்களையே சொல்லவேண்டும்

3504 செல்லவுணர்ந்தவர் செல்வன்தன்சீரன்றிக்கற்பரோ? *

எல்லையிலாதபெருந்தவத்தால் பலசெய்மிறை *

அல்லலமரரைச்செய்யும் இரணியனாகத்தை *

மல்லலரியுருவாய்ச் செய்தமாயமறிந்துமே.

Text size