Will I Think Only of Kaṇṇaṉ of Tiruvāṟaṉviḷai?
திருவாறன்விளைக் கண்ணனையே நினைப்பேனோ?
3555 வாய்க்குங்கொல்? நிச்சலும்எப்பொழுதும்மனத்துஈங்கு நினைக்கப்பெற *
வாய்க்கும்கரும்பும்பெருஞ்செந்நெலும் வயல்சூழ் திருவாறன்விளை *
வாய்க்கும்பெரும்புகழ்மூவுலகீசன் வடமதுரைப்பிறந்த *
வாய்க்கும்மணிநிறக்கண்ணபிரான்றன் மலரடிப் போதுகளே.