O Dispeller of Karma! Are You Leaving Me?
வினை தீர்ப்பவனே! நீ என்னை விட்டு அகல்கிறாயா?
3456 சூதுநானறியாவகை சுழற்றியோரைவரைக்காட்டி * உன்னடிப்
போதுநானணுகாவகை செய்துபோதிகண்டாய் *
யாதும்யாவருமின்றிநின்னகம்பாலொடுக்கி ஓராலின் நீளிலை *
மீதுசேர்குழவி! வினையேன்வினைதீர்மருந்தே!