O Tirumāl! Make it so that I Attain Your Holy Feet.
திருமாலே! நான் நின் திருவடி சேருமாறு செய்
3445 ஆவா! என்னாதுஉலகத்தையலைக்கும் அசுரர்வாணாள்மேல் *
தீவாய்வாளிமழைபொழிந்தசிலையா! திருமாமகள்கேள்வா!
தேவா! * சுரர்கள்முனிக்கணங்கள்விரும்பும் திருவேங்கடத்தானே! *
பூவார்கழல்கள்அருவினையேன் பொருந்துமாறு புணராயே.