O Lord of Vēṅkaṭam! Grant Me the Grace to Attain Your Holy Feet!
வேங்கடவா! யான் நின் திருவடி சேர அருள்!
3443 கூறாய்நீறாய்நிலனாகிக் கொடுவல்லசுரர்குலமெல்லாம் *
சீறாவெறியுந்திருநேமிவலவா! தெய்வக்கோமானே! *
சேறார்சுனைத்தாமரைசெந்தீமலரும் திருவேங்கடத்தானே! *
ஆறாவன்பிலடியேன் உன்னடிசேர்வண்ணம்அருளாயே.